1076
ஈராக்கில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கட்டடத் தொழிலாளியின் உடல் 38 நாட்களுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான சின்னைய...

1587
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியத் தூதர் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட...

1685
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது கற்களும் பாட்டில்களும் வீசப்பட்டன. பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து ...

3315
சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த ஒரத்தநாட்டை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் உடலை, தமிழகம் கொண்டுவர, அரசு நடவடிக்கை எடுக்குமாறு, அவரது மனைவி கண்ணகி, வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 3 ஆண்டுகள...

1668
உக்ரைனின் புச்சா நகர படுகொலைகளுக்கு பதிலடியாக, ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் கீவ்- வுக்கு அருகேயுள்ள புச்சா நகரில் இருந்து வெளியேறுவதற்கு முன், ரஷ்ய வீரர...

1328
உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை 10 பேருந்துகள் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வார்சாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைக...

5004
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பிடிக்குள் வந்துவிட்ட நிலையில், அங்கு சிக்கியிருந்த இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் ...



BIG STORY